Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, April 01, 2013

எதுவாக இருக்கும்


கவிதாவும் சவிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்:

கவிதா: நேத்து வீட்டை சுத்தம் செய்யுமோது, ஒரு பழங்காலத்து விளக்கை கண்டுபிடிச்சேன். அதை தேய்க்க, ஒரு பூதம் வந்துச்சு.

சவிதா: “அப்புறம்?”

கவிதா: ரெண்டு சாய்ஸ் (choice) கொடுத்து, அதிலே ஏதாவது ஒரு வரம் கேக்க சொல்லிச்சு.

சவிதா: என்ன, ரெண்டு சாய்ஸ், சொல்லுடி?

கவிதா: ஒண்ணு, எனக்கு 100% ஞாபக சக்தி கொடுக்குமாம், இல்லை என் காதலனுக்கு ரெண்டு அடி பூள் கொடுக்குமாம்.

சவிதா: “சரி, ரெண்டுல எது வேணும்னு கேட்டே? சொல்லுடி சீக்கிரம்”

கவிதா: “அதுவா…ம்ம்..சரியா ஞாபகம் இல்லியே” என்றால், தாடையை தேய்த்தபடி.

No comments:

Post a Comment