Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, April 14, 2014

பெண்கள் நான்கு வகை

ஆயக்கலைகள்64 என்று வரலாறுகள் எடுத்துரைக்கின்றன..



(ஒண்ணு, ரெண்டுக்கே இங்க தள்ளாடுது. 64க்கு எங்கே போறது?'னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது. இருந்தாலும் சொல்றது என்னோட கடமை.)

அவை, காதல் மற்றும் காமம் சார்ந்த கலைகள் என ஒருசில குறிப்புகளும்; மனிதனின் அறிவு மற்றும் திறமை சார்ந்த கலைகள் என வேறுசில ஏடுகளும் உரைக்கின்றன. அவை எவையாகவும் இருந்துவிட்டு போகட்டும்...
எல்லாவற்றையும் தெரிந்துவிட்டால் தான் என்ன?? (குடியா முழுகிவிடப்போகிறது ? )

"மங்கை இன்றி மானிடப்பிறவியின் பயன் என்ன ? " என்று எங்கோ ஒரு முனிவர் கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த மங்கை பற்றி அறிய வேண்டாமா ??
முதலில் பெண்களின் தன்மையை கணிக்கும் கலையை அறிவோம்..


                              






பெண்களின் தோற்றம் மற்றும் உடல் அம்சங்கள் படி, பெண்களை நான்கு வகையாகப் பிரித்திருகின்றனர், நம் முன்னோர் . . .

(இனிமேல், "நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒழுக்கத்தோட இருந்தோம் தெரியுமா?"னு எந்த பெருசாவது கேட்டுச்சுனா...... இந்த மேட்டர கேட்டுருங்க..
தமிழ் தளத்துல உனக்கு என்னடா ஆங்கில வார்த்தை'னு கேட்காதீங்க.. சுத்தமான தமிழ்'ல எழுதுறதுக்கு நான் ஒண்ணும் ஔவையாருக்கு பேரன் இல்ல..)

சரி.. மேட்டருக்கு வருவோம் ..





அவை, 

1.     பத்மினி (தாமரை)

2.     சித்ரினி (கலை)

3.     ஷன்கினி (சங்கு)

4.     ஹஸ்தினி (யானை)

(சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளதால், தமிழ்பிரியர்கள் மன்னிக்கவும் .. )

1.    பத்மினி
                                                     

பத்மினி (அல்லது தாமரை) மங்கையானவள் முழு நிலவு போன்ற முகத்தை உடையவள். அவள் நேர்த்தியாக ஆடைகள் அணிவதில் வல்லவள்.

அவளுடைய சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும், மஞ்சள் தாமரை போல் அழகாக உள்ளது. அவள் நல்ல நிறமுடையவள். (ஒருபோதும் இருண்ட நிறத்தவள் அல்ல.) அவளுடைய இளமை, காண்போர் மனதை சுக்குநூறாக்குகிறது.  (அய்யோ!)

                                 

அவள் கண்கள், மானின் கண்களைப்போல பிரகாசமானதாகவும் அழகாகவும் உள்ளன. அவள் மார்பகங்கள் முழுமையடைந்தாகவும், நேராகவும், வன்மையாகவும் உள்ளன. (வாவ்..)

அவரது கழுத்து மென்மையாக, நேராக, அழகாக உள்ளது.அவள் வயிற்றின் மத்தியில் உள்ள சுருக்கங்கள், கிடைமட்டமாகவும் (horizontal), மிருதுவான மூன்று மடிப்புகள் போன்றும் தோன்றும்.

                                                     

இந்த வஞ்சியரின் யோனி, பாதி திறந்த தாமரை போல இருக்கிறது. மேலும், அது புதிதாக பூத்த தண்ணீர்அல்லியைப் போல வாசம் வீசுகிறது. (என்ன வாசனை??)

அன்னம் போன்ற நடையும், குயில் போன்ற குரலும் உடையவர்கள், இவ்வகைப் பெண்கள். இவர்கள் அலங்கார ஆடை மற்றும் ஆபரண நகைகளை அணிவதிலும் மகிழ்கிறார்கள்.  (சம்பாதிக்குறது எல்லாத்தையும் எழுதிவைக்கணும் போல இருக்கே?)

                              

இந்தவகை மங்கையர் ஒரு நாளின் பெரும்பொழுதை காதல்விளையாட்டுக்களில் கழிப்பதில் விருப்பம் உள்ளவர். பெரும்பாலும் பகலில் உறவுகொள்வதையே விரும்புகின்றனர். நெடுநேரம் தூங்குவதில் ஈடுபாடு இல்லாதவர். (கேட்குறதுக்கே கிளுகிளுப்பா இருக்குல்ல!)

இவர்கள் மதபற்று மிக்கவர்களாகவும், அறிவார்ந்தந்தவர்களாகவும், மரியாதையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். சான்றோருடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர் . . (இதுவேறயா?)

  ம்ம்.. இப்போ அடுத்த வகையப் பார்ப்போம்..



2. சித்ரினி  

                                                         

இந்த வகை மங்கைகள் தேவலோக ரம்பையராக கருதப்படுகின்றனர். "வானிலிருந்து குதித்தவர்களோ?" என எண்ணும் அளவிற்கு, பிரம்மா இவர்களுக்கு அழகை வாரி வழங்கி உள்ளான். (ஆரம்பமே அமர்க்களமா இருக்குதே!)

சித்ரினி வகை பெண்கள் நடுத்தர உயரமுடையவர்கள். நல்ல உயரமாகவும் அல்லாமல் , குள்ளமாகவும் அல்லாமல் இருப்பர்.


அடர்த்தியான கருமைநிற கூந்தல், மெல்லிய உருண்ட சங்கு போன்ற கழுத்து, மென்மையான உடல், செதுக்கிய இடை, முழுமையான உருண்டு திரண்ட மார்புகள், வடிவமான தொடை, எடுப்பான புட்டங்கள்  மற்றும் பரந்த அகன்ற இடை போன்றவை இந்தவகை பெண்களின் தனிச்சிறப்பாகும். மாநிறமாகவோ அல்லது லேசான கருமை நிறத்திலோ காணப்படலாம். (உங்க கனவுக்கன்னியோட மேட்ச் ஆகுதான்னு செக் பண்ணிக்கோங்க ! )

இந்த மங்கையின் யோனி சிறப்பு பெற்றது. மென்மையாக, உப்பலாகமேல் எழும்பி, உருண்டை வடிவில் மெல்லிய ரோமங்கள் சூழ்ந்துகாணப்படும். மேலும், இது தேன்போல வாசம் வீசும். இவர்கள் யோனியிலிருந்து கசியும் திரவமானது சூடாகவும், தேன்போல இனிப்பாகவும் இருக்கும் என ஏடுகள் விவரிக்கின்றன. (நம்மாளு எங்க எல்லாம் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.. யோவ்.. வெள்ளைக்காரனுங்களே! நீங்க கண்டுபிடிச்ச கண்டுபிடிப்பு எல்லாம் எங்க பக்கத்துல வருமா?)
                                                              


மயில் போன்ற குரலும், யானையையொத்த நடையும் உடையவர்கள். எதிலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர்கள். (அந்தரங்க விளையாட்டிலும் கூட)..

காதல் மற்றும் காம விளையாட்டுகளில் திறமையானவராகவும், 64 கலைகளை அறிந்தவராயும் இருப்பர்.அந்தரங்க உறவில் உச்ச சுகம்அடைய எதையும் செய்ய வல்லவர். இருள் இவர்களின் நெருங்கிய தோழி.. அதாவது, காம விளையாட்டுகளை இரவில் விளையாடுவதில் விருப்பம் உள்ளவர். (நீங்க எதிர்பார்க்குறது இதுதான?)

பாடுதல் மற்றும் இசைத்தல் போன்றவற்றில் இன்பம் காண்பர். கலை சார்ந்த பொழுதுபோக்கு உடையவர்கள் இவ்வகையினர். 

வளர்ப்பு விலங்குகளிடம் பிரியம் உள்ளவர்.

3. ஷன்கினி

ஷன்கினி  வகை பெண்கள் பெரியதாகவும் நல்ல உயரமுடையவர்களாகவும் இருப்பர். வெளிறிய நிறத்திலோ, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திலோ இருப்பர்.

இவர்கள், மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரிய முலைகளை உடைய உடலமைப்பை பெற்றவர். நீண்ட, மெல்லிய கை கால்களை உடையவர்கள் இவர்கள். (இருந்துட்டு போகட்டும்)

                                                   

எவரையும் ஓரக்கண்ணாலேயேப் பார்க்கும் குணம் உடையவர்கள். தீர்க்கமான நடை மற்றும் கரகரப்பான குரலுக்கு சொந்தக்காரர்கள். அடிக்கடி குணம் மாறக்கூடியவர்கள்.. 

சிவப்புநிற மலர்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஈடுபாடு அதிகம். சாப்பிடும் விஷயத்தில் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.. எதுவாக இருந்தாலும் அனுசரிப்பர்.

இந்த வகையினர், செயல்பாடுகளிலும் கவனமுடன் இருப்பர். அடுத்தவரிடம் குறைகளை கண்டறிவதில் தேர்ந்தவர். (நம்ம மேட்டர விட்டுட்டு எதுக்குப்பா வளவளன்னு இழுக்குற'னு நீங்க கேட்குறது புரியுது.) 

                                                   


காதலில் சிறந்தவர்கள். காதலில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள். அடுத்தவரிடமிருந்து காதலையோ, உடல் இன்பத்தை பெறுவதற்கு, தவறான வழிக்கு செல்லவும் தயங்காதவர். (வசதியாப்போச்சு!)

இந்த மங்கையரின் யோனி எப்பொழுதும் ஈரமாக இருக்கும். அடர்த்தியான கருமையான முடிகளால், புதர்போன்று காணப்படும். யோனி திரவமானது, உப்புச்சுவையுடையதாய் இருக்கும். குறிப்பாக, காதலும் சரி! காமமும் சரி! இரவு விளையாட்டுக்கலையே இவர்கள் விரும்புகின்றனர்.


4. ஹஸ்தினி 

தடித்த கரடுமுரடான உடல்வாகு உடையவர்கள் இந்த ஹஸ்தினி வகையினர். தளர்ந்த நடை, சோர்ந்த (வளைந்த) கழுத்து, தடித்த உதடு, வெளிறிய மஞ்சள் நிற தேகம் போன்றவை இவர்களது உடலமைப்பு. ஏதாவது ஒரு காலில் விரல்கள் வளைந்து காணப்படும். (ஆரம்பமே ஏடாகூடமா இருக்குதே!)

சாப்பாட்டு பிரியை இவர்கள். எப்பொழுதும் சாப்பாட்டுகொண்டே இருப்பார்கள். (சாப்பாடு போடுறதுக்கே, இன்னொரு ஷிப்ட் வேலை பார்க்கணும் )

                                                     


"நங்கைக்கு அழகு நாணம்" என்று சொல்லுவார்கள். ஆனால், இவர்களுக்கும் வெட்கத்திற்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது.

இந்த பெண்ணின் யோனி காரமனதாகவும், யோனி திரவம் ஒருவிதமான கஸ்தூரிமானின்வாசனையுடையதாகவும் இருக்கும்.

                                               

காதலில் அதிக ஆசை உடையவர்கள். உடலுறவு விஷயத்தில் இவர்களை திருப்திபடுத்துவது மிக மிக கடினமான காரியம். நீடித்த மற்றும் அதிக நேர உடலுறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தசூழலிலும் உடலுறவு கொள்வதில் தயாராக உள்ளவர்கள். இடமோ, சூழ்நிலையோ ஒரு பொருட்டல்ல.. (இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்.. )

வருடத்தின் 365 நாட்களும் , எல்லா மணிநேரத்திலும் உறவு கொள்ளும் வேட்கை உடையவர்கள். "ராத்திரியின் ராணி" என அழைப்பதற்கு தகுதியானவர்கள். (ஹஸ்தினி வாழ்க!)..


இவ்ளோதாங்க....

நீங்க கல்யாணம் ஆனவரா இருந்தா, இதுக்குமேல எதுவும் செய்யமுடியாது...

இனிமேல், கல்யாணம் ஆகப்போறவரா இருந்தா, என்ன பொண்ணு வேணும்'னு தேர்ந்தேடுத்துக்கோங்க...

குறிப்பு:

"நம்ம மனசைப் புரிஞ்சிக்குற பொண்ணு கிடைச்சா, அதைவிட சொர்க்கம் வேறெதுவும் இல்லை . . ."

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete