Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, September 24, 2012

செக்ஸ் – நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?

இந்த கட்டுரை தம்பதிகளுக்கு மட்டுமே

காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த மனிதர்கள்வரை அனைவ ரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.
இரு உடல்கள் இணைவது இன ப்பெருக்கத்திற்கு மட் டும் தான் என்று பலரும் நினைத்துக்கொ ண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவிய லாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற் பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங் களில் உள்ள கொழுப்புகள் குறை யும் என்றும் உறுதிபட தெரிவி த்துள்ளனர். அதைப் போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைக ள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ் யமானவை படியுங்களேன்.
சிறந்த பேச்சாளராக்கும்
படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமானஉறவு அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக் கிறதாம். மிகப்பெரிய கூட்டத் தில் தைரியமாக பேசக்கூடிய அளவி ற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மன அழுத்த ம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபு ணர்கள்.
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்
உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல.முத்தத்தின்மூலம் நோய் உட லின் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கிறதாம். மூ ளையின் செல்கள் சுறுசுறுப்படைகி ன்றனவாம். முகத்தின் அத்தனை த சை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கி றதாம்.
ரத்த அழுத்தம் சரியாகும்
உறவின் வகைகள் பல உண்டு. அதி ல் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின்மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள் ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந் தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உட லுறவின் மூலம் உயர்ரத்த அழு த்த நோய் இருந்தால் குணமாகும் எ ன்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.
முகத்தை பொலிவாக்கும் விந்த ணு
விந்தணு என்பது ஆண்மையின் அ டையாளம். ஒருதுளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காண ப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தைபேறு போன்றவை முடிவு செய்யப்படு ம். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ் சரை சிங் கிரீம் ஆக செயல்படு கிறதாம். இதில் உள்ள புரதச்சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதா ம். விந்தணுவில் துத்தநாகம், மெ க்னீசியம், கால்சியம், பொட்டாசி யம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக் கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுப வர்களுக்கு மன அழுத்தம்மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குண மடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தைதிருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு அவர்கள் கூறும்
ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
கணவரிடம் ஆயிரம் முறை “ஐ லவ் யூ” சொல்லுவதை விட அதிகாலையில்கொடுக்கும் முத்தம் அன்பை உணர்த்திவிடும். ஆழ மான பார்வை. அன்பான ஸ்பரிச ம் என உங்களின் காதலை அவ் வப்போது உணர்த்துங்கள். அன் பான தொடுகையினால் உங்க ளின் இதயத்தை புரிய வைக்க லாம்.
காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். இதனால் ரொமான்ஸ் அதிகரிக்கும். சாப் பிட வரும்போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன்மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். மே லும் அலுவலகம் செல்லும்போது பையை எடுத்துக்கொடுக்கும் சா க்கில் சின்னதாய் முத்தமிட்டு அனுப்பலா ம். அவர்களுக்கு மதிய உணவு கொடுத் து அனுப்பும் டிபன் பாக்சில், காகிதத்தில் இத யம் வரைந்து அதில் ஐ.லவ்.யூ எழுதி அனு ப்பலாம்.
கணவர் வேலைக்கோ, வெளியூருக்கோ சென்றிருந்தால், ஒரு நாளைக்கு இருமு றை போன்செய்து விசாரித்து கொண்டிரு ப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்த லாம். மேலும் அப்படி பேசும்போது நீங்கள் எந்த அளவிற்கு அவரை மிஸ் செய்கிறீர் கள் என்பதை கொஞ்சலாக தெரிவியுங்க ள். அதற்காக அடிக்கடி போன்செய்து அவர் களை கோபப்படுத்தி விடாதீ ர்கள்.
மனதிற்குப் பிடித்த உணவு டென்சனை குறைக்கும் எனவே அலுவ லகப் பணியினால் டென்சனாக வரும்போது, அவர்களை மகிழ்விக் கு ம் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த டிஷ் செய்து தரலாம். வரும்போதே ஏதாவ து குறைசொல்லி டென்ச னை அதிகரிக்காமல் அன்பா ன செயல்களால் அரவணைப் பாய் செயல்பட்டு டென்சனை குறைக்கலாம். இவ்வாறு செ ய்வதன் மூலம் உங்கள வரின் டென்சன் ஓடியே போய் விடு ம். அப்புறம் என் உன் விழி கண்டு நான் என்னை மறந்தேன் என்று கவிதை பாட ஆரம்பித்துவிடுவார்.
இரவு நேரத்தில் ரொமான்ஸ் மூடினை அதிகரிக்க கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களா ல் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்து விடுங்க ள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந் து ஏதேனும் எடுத்து வரச்சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கா து.
இருவரும் முதலில் பார்த்த அந்நாளை நினை வில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முத லில் பார்த்தபோது என்னென்ன சாப்பிட்டீர்க ளோ அதை சமைத்து அவர்களுக்கு அந்நாளை நினைவுபடுத் தலாம். இல்லாவிட்டால் அந்நா ளன்று இருவரும்சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம். இதுபோன்ற செயல்களால் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட வழியே இல்லை என் கின்றனர் நிபுணர்கள்.

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை
க்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோ லம் போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தி ல் மெதுவாய் கைகளை வைத்து இதமா க வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதி யில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கை களால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப் புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காண ப்ப டுகின்றனவாம். அங்கே தொட் டு விளையாடுவதும், மென்மையா ய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித் தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்க ளை அநேகம் பெண்கள் விரும்புகின் றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சிய டையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்  கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன் னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின் றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிர ம்பியவை. அங்கே கைகளால் விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பி னை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொ தி பாதத்தில் முகம் புதைத்து மென்மை யாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்ற னர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ள து. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொ ட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள்,
திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள் வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்க ளையும், குறைகளையும் வெளிப் படையா க பேசுவதில்லை. தன்னை தியாகியாகவு ம், உதவும் குணமுடைய ஆளாகவும் காட் டிக் கொள்வர். திருமணத் திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத் தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம் பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலை குலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதி கலங்க வை க்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திரும ண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போ து தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத் திற்கு முந்தைய, “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு பிந்தைய, “கவுன்சிலிங்கில், தாம்பத்தி ம் பற்றிய அலசல் மிக மிக முக்கி யமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்ப டும் தகராறு, பெரிய விளைவு களை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், “செக்ஸ்’ பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பா ர்ப்பை அலசுவோம். “செக்ஸ்’ பற்றி புரிதலே இல்லாமல் இரு ப்பவர்களுக்கு, “கவுன்சிலிங்’கும், பிரச்னைகளைப் பொறுத்து, மரு த்துவத்தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்ப ந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக் காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுகவேண்டும். இதனால், வாழ்க்கை யை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.