Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, July 28, 2014

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர

சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை 

”எட்டடுக்கு சோலை என்னோட சேலை” என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே! சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள் இல்லை. எனவே, ஏதோ நம்மால் முடிந்த கோட்டைப் போடுகிறோம்! புத்திசாலிப் பெண்கள் ரோடு போட்டுக் கொள்ளு ங்கள்.

பெண்கள் தங்கள் கணவனை விதம் வித மாக இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த பல விஷய ங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வே ண் டும்…

இப்போதெல்லாம் பெண்கள் பகலிலேயே வீட்டில் “நைட்டி”யுடன் இருப்பது பழக்கமா கிப் போய் விட்டது. இரவிலும் அவர்களுக்கு அதுதான் வசதி என்றும் ஆகிப்போய்விட்ட நிலையில் படுக்கைய றைக்கு புடவை எதிரி யாகப்போய் விட்டது.

ஆனால் ஆண்களைப் பொருத்தவரை – குறிப் பாக நமது தமிழ் நாட்டு ஆண்களைப் பொரு த்தவரை சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” உலகத்தில் வேறெதுவும் இல்லை. ஆக வே கணவனை இன்பத் திலாழ்த்த மாதம் இரு முறையோ, இருபது முறையோ மனைவி மெல்லிய சேலையுடன் படுக்கையறை யில் காட்சியளித்தால் கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் பிரியத்துக்கும் மோகத் துக்கும் அளவே இருக்காது.

உலகிலேயே செக்ஸியான உடையை அணிந்திருக்கும் மனைவி யைப் பார்த்து கிரங் கிப்போகாத கணவனும் இருக்க முடியுமா?

இல்லத்தரசிகளே யோசியுங் கள்! (இந்த சாக்கில் பீரோவை சேலை யால் நிறப்ப நீங்கள் திட்டம் போட்டாலும் பரவாயில்லை.) படுக்கை யறையில் அவ்வப்போது சேலையில் அசத்துங்கள். சேலை படுக்கையறைக்கு தோதுவான ஆடையல்ல என்று எவரேனும் நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

புடவை உடுத்துவது கணவனின் ஆசையை தூண்டுவதற்கும், அவருக்கு உங்கள்மீது கட்டுக்கடங்கா இச்சையை ஏற்படுத்துவ தற்கும் தானே ஒழிய அந்தரங்க விளை யாட்டு ஆரம்பமாகி “ஷோ” நடக்க நடக்க நீங்கள் எந்த உடை உடுத்தியிருந்தாலும் – அது மெல்லிய நைட் கவுனாக இருந்தாலும் அல்லது வெறும் உள்ளாடை மட்டுமாக இருந்தாலுக்கூட முழுசாக விடை பெற்று தரையில்தான் கிடக்கும் என்பது உங்க ளுக்குத் தெரியாதா என்ன?

இன்னொரு முக்கியமான விஷயமும் இதி ல் அடங்கியிருக்கிறது. அது என்னவென்று கேட்கிறீர்களா….?

படுக்கையறையில் சேலையுடன் காட்சியளிக்கும் உங்களுடன் உற வு கொள்ளும் ஒவ்வொரு முறையும் முதலிரவில் உங்களுடன் உடலுறவு கொண்டது போன்ற உணர்வு உங்கள் கணவருக்கு வர லாம்.

இவையெல்லாம் உங்கள் கணவருக்காக என்று சொல்வதைவிட உங்களுக்காக என் று கூட சொல்லலாம். காரணம் கணவனு டைய உணர்வுகள் முழுமையாக தூண்ட ப்படும்போது அவரது ஆண்மை முழு வீச் சுடன் இருந்தால் அதனால் கிடைக்கும் இன்பம் எல்லாம் உங்களுக்குத்தானே! அத னால் கிடைக்கும் இன்பத்தை அழுத்தமா கத்தழுவி அனுபவிக்கப்போவது நீங்கள் தானே! இதை உங்களால் மறுக்க முடி யுமா?

ஆகவே… திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று நினைக்க வேண் டாம்ஸ படுக்கை யறைக்குள் அவ்வப்போது சேலையுடன் நுழையுங்கள். நீங்களும் உங்கள் இல்லத்தரசரும் சொர்க்கத்தின் முழுமையான சுகத்தை சொட்டுகூட மிச்சம் வைக்காமல் அணு அணுவாக அனுபவிக்க அது உதவும்.

சேலையுடன் படுக்கையறைக்குள் நுழை வதிலும் பல வகை உண்டு.

ஒருமுறை உடம்பை முழுசாக மூடிய சேலையணிந்து மூடிய பலாச் சுளையாக, மல்லிகைப்பூ தலையில் கொத்தாக இடம் பிடித்திருக்க நுழையும் நீங்கள், அடுத்த முறை எவ்வளவு ஸெக்ஸியாக சேலை யை அணிய முடியுமோ அவ்வளவு ஸெக் ஸியாக உடுத்திக்கொண்டு செல்லுங்கள்.

“ப்ரா” போட்டுக்கொண்டு மூடிய ரவிக்கை யுடன் ஒருநாள் உடுத்தி யிருந்தால் அடுத்த முறை ஜன்னல் ஜாக்கெட் ஸ்லீவ்லெஸ் – (கை யில்லாத ரவிக்கை) – அக்குள் அழகு பளிச்சிடும் வகையில் அணி ந்து கொள்ளுங்கள். ஒருநாள் வயிறு கூட தெரியாதபடி உடுத்திக் கொண்டும், இன்னொருநாள் தொப்புள் தெரிய தழையத்தழைய (இதற்கு மேட்சான ஜாக் கெட் ஸ்லீவ்லெஸ் ஜாக் கெட் என்று சொல்ல வே ண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்) வானத்து தேவதையாக ஜொலியுங்கள். சினிமா வில் வரும் நடிகைகளின் மேக்கப் அழகைக்கண்டு மயங்கக் கூடியவராக உங்கள் கணவர் இருந்தால் கூட உங்களிடம் முழுசாக சரணடைந்து விடுவார்.

இதை இன்னும் விரிவாக விளக்க வேண் டுமானால்… பழங்கால நடிகைகளான சரோஜாதேவி, வாணிஸ்ரீ போல் முழுக்க மூடிய சேலையும் ரவிக்கையும் அணிந்தா லும் செக்ஸியாகதான் இருக்கும் என்பத ற்கு அவர்கள் நடித்த படங்களே சாட்சி. அந்தக் காலத்தில் சரோஜாதேவி மூடிய சேலையில் முக்கனியாகத் தோன்றியதை இன்றைக்கு தொலைக்காட்சியில் பார்க் கும் எவரும் அதை ஆமோதிக்கவே செய் வார்கள்.

இன்றைக்கு சினிமாவில் சேலையுடன் காட்சியளிக்கும்போது எந்த நடிகையின் தொப்புளும் அக்குளும் பளிச்சிடாமல் இல்லை. எல் லாமே ஆண்களை கவர்ந்திழுப்பதற்காகத்தானே! ஆகவே ஒவ் வொரு முறையும் வெவ்வேறு விதத்தில் புடவையில் அசத்துங்கள்.

இவ்விதம் புடவையுடன் நீங்கள் தோற்ற மளிக்கும் போது உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு “இஞ்ச்”சும் உங்கள் கணவ ருக்கு போதை யை ஏற்றும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் ஒரு போதை த் தொழிற்சாலையாக அவருக்குக் காட்சிய ளிப்பீர்கள்.

படுக்கையறையில் எதுவும் சட்டுபுட்டுன்னு முடிந்தால் சுவைக்காது. ஒவ்வொரு செக ண்டும் இன்பமாக கழிய வேண்டும். அதற்கு அவசரப் படாமல் மெதுமெதுவாக ஒவ் வொரு நிகழ்வும் நடக்க வேண்டும்.

உதாரணமாக நைட்டியோ, நைட் கவுனோ அணிந்து கொண்டு கண வனை நீங்கள் அணுகும்போது உங்களை வெகு சீக்கிரத்தில் “உறித்த கோழி” யாக்கி தங்கள் காரியத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டுவிடு வார்கள்.

உசுப்பிவிடப்பட்ட உங்களுக்கு எரிச்சல் தான் வரும். அதே சமயம் நீங்கள் புடவை யணிந்து கணவனுக்குமுன் தோன்றும் போது உங்களை ஆரத்தழுவி கட்டியணை க்கும் உங்கள் கணவர் எடுத்த எடுப் புக்கு உங்கள் உடைகளை முழுசாக கழட்ட மாட்டார். முடியவும் முடியாது. ஒவ்வொ ன்றாகத்தான் கழட்ட வேண்டும்.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமு ண்டு” நூற்றுக்கு நூறு உண்மையான வார் த்தை! இதைச்சொன்ன கவிஞனுக்கு ஒரு கிலோ சக்கரையையும் தேனையும் பரி சாக கொடுக்கலாம்.

கவுன் போட்ட பெண்ணிடமோ, சுரிதார் போட்ட பெண்ணிடமோ, ஏன் ஸ்கர்ட்ஸ் போட்ட பெண்ணிடமோ வராத வாசனை சேலை கட்டிய பெண்ணிடம் மட்டும் எப்படி வரும்? என்று கேட்கிறீர்களா…!

எதார்த்தமாகவே சேலையணிந்திருக்கும் பெண்ணிடமிருந்து வரும் வாசம்; உடல் முழுக்க செண்ட் அடித்துக் கொண்டிருக் கும் கவுன் போட்ட பெண்ணிடம் வரும் வாசனையைவிட ரம்மியமாக இருக் கும். மேலும், நமது நாட்டு கிளைமேட்டுக்கு சேலையணிந்திருக்கும் பெண்ணிடமி ருந்து வரும் வாசம் – அந்த இயற்கையான வாசத்தில் ஒரு அன்னியோன்யமும், விருப் பமும் – ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பும் நிச்ச யமாக இருக்கும்.

எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதி வேகம் காட்டுவதோ கூடாது என்பார் கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.

வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து துடைத்து, ஒவ் வொரு காயாக வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி, பிறகு ரசம், காரக் குழம்பு, மோர், தயிர், அப்பளம், வடை, பாயாசம் என்று சாப்பிட்டால் அது தனி சுகம். சாப்பாடும் வயிற்றுக்குள் பதமாக, இதமாக இறங் கும், சுவையும் நாவிலிருந்து அகல நெடு நேரமாகும். இது சேலையுடன் தாம்பத் திய சுகத்தை அனுபவிப்பவர்களுக்கான உவமை என்று கூறலாம்.

அதேசமயம், கவுண்டரில் போய் காசு கட்டி பில் வாங்கி, வேகம் வேகமாக சாப்பிட்டு விட்டு அரக்கப் பறக்க ஓடுவதால் வயிறு அறை குறையாக நிரம்பினாலும் மனசு நிறையுமா…? இது கவுன் மற்றும் நைட்டியுடன்கட்டிலறை இன்பத்தை அனுபவிப்பவர் களுக்கான உவமை என்று சொல்லலாம்.

இப்போது சொல்லுங்கள்! எது, எந்த உடை காமத்தை உசுப்பிவிட்டு தாம்பத்திய சுகத் தை சுனாமியாக கொட்டும் என்று!

முதலில் சேலைத்தலைப்பு, பிறகு முந்தா னை அவிழ்ப்பு, அதன்பின் ஜாக்கெட், தொடர்ந்து “ப்ரா”வுக்கும் விடுதலை, அதன் பின் சேலை யை முழுசாக உறுவி எறிதல்… கடைசியாக உள் பாவாடையையும் நழுவ ச்செய்து உலகிலுள்ள அத்தனை அழகை யும்விட கண்கொள்ளாப் பேரழகான இனிய வளின் “அந்தரங்கத்தை” ஆசை ஆசையாக பார்த்து, ரசித்து, ருசித்து அனுபவித்தல்… இவையெல்லாம் வேறு எதில் உண்டு… சொல்லுங்கள்?

எடுத்த எடுப்பில் புதையல் கிடைத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை விட பல வாசல் களைக் கடந்து அதற்குப்பின் கிடைக்கும் புதைய லுக்குத்தான் மதிப்பு அதிகம் என்று சொல்லணுமா என்ன?!

அதிலும் குறிப்பாக முதலிரவன்று மண மகள் கட்டாயமாக சேலை யணிந்து விருந் து படைத்தால்தான் ஒவ்வொரு பலகாரத் தையும் புதுசாக வரும் மணமகன் அனுப வித்து சுவைக்க வழிகோளும்.

ஒரு மாற்றத்திற்காக மனைவிய உடுத்தியி ருக்கும் புடவையை அவி ழ்க்காமல் அப்படி யே உடலுறவு கொண்டு பாருங்கள். வித்தி யாசமாக இருக்கும், ஏனெனில் அப்படி உடை யுடன் மனைவியை உடலு றவு கொள்ளும்போது சூட்டினால் பெருக் கெடுக்கும் வியர்வை இருவரின் உடையிலேயே – குறிப்பாக உங்கள் மனைவியின் ஜாக்கெட் தொ ப்பரையாக ஈரத்தில் கசகச வென்று நனைந்திருக் கும் போது அந்த வியர்வையின் வாசமும், அந்த கசகசப்பும் இன்பக் குளத்தில் குளித்து விட்டு வந்த அனுப த்தைக் கொடுக்கும்.

சோர்ந்து போயிருக்கும் ஆனா ல் அந்த நிலையில் ஈரமான ஜாக் கெட்டின் அக்குள் பகுதியில் முகத்தைப் புதைத்து முட்டாமல், வாசம் புடிக்காமல் இருக்க முடி யாது! அந்த வாசம் நிச்சயமாக ஒரு ஆண் எவ்வளவுதான் சோர் ந்திருந்தா லும் மறுபடியும் ஆண்மையை துடித் தெழவே செய்யும்.

அதில் கிடைக்கக்கூடிய இன்ப போதை யும் கிளர்ச்சியும் இன்னொரு முறை உங்கள் துணையை உடலுறவு கொள் ளாமல் அடங்க சான் ஸே இல்லை.. ஆகவே “டபுள் ஷாட்”டோ “ட்ரிபுள் ஷாட்”டோ போட வே ண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை கையாண்டால் ஒவ்வொரு ஷாட்டும் வித்தியாசமான விதவிதமான .சுகத்தைக்கொடுக்கும்.

“எட்டடுக்கு சோலை என் னோட சேலை” என்று ஒரு பெண் பாடுவதாக கவிதை! நூத்துக்கு நூறு உண்மை. அதென்ன எட்ட டுக்குஸ! உள்ளே இருக்கும் சோலை வனத்தை அடைய வேண்டு மானால் எட்டடுக்கை கடந் தாக வேண்டும். ஒவ்வொரு அடுக்கை கடக்கும்போதும் ஒவ்வொரு விதமான இன்பத்தை ஆண்மகன் அனுவிக்கும் வாய்ப்பை பெறு கிறான் என்பதை கவிநயத்துடன் அழகாக இந்த ஒற்றை வரி சொல்லிவிடுகிறது

சேலைக்குள் இருக்கும் சோலைவனத்தை வலம் வரத்துடிக்காத – அந்த சோலைவனத் தின் நடுவில் இருக்கும் தேன்குளத்தில் முத் துக் குளிக்க விரும்பாத ஆடவர் எவரும் உண் டா?

ஒரு பெண் பேராசிரியை தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ; ஒரு அமெரிக்கர் தன்னைச் சுற்றியுள்ள கவ ர்ச்சியுடை அணிந்த பெண்களை ஒரு தடவை பார்த்து விட்டு, என்னை அணுகி எனது சேலை யைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினார்: “எல்லாப் பெண்களும் இவ்வாறே ஆடை அணிய வேண்டும். சேலை என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த பரிசு அவ் வளவு அழகாக இருக்கிறது” என்றார்.

இணையதள வாசகர்களிடம் எடுத்த ஒரு சர்வேயின்படி;

ஒரு பெண்ணை எந்த உடையில் பார்க் கும் போது அந்த பெண்ணை உடலுறவு கொள்ள உங்களுக்கு காமம் கொழுந்து விட்டு எரியும் ?

புடவை, பாவாடை தாவணி, பாவடை சட் டையில் 81 % என்றும்

நைட்டி, சுடிதார் உடையில் 19 % என்று ம் கருத்து சொல்லப் படு கிறது.

”ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். உண்மை யிலும் உண் மை எதுவெனில் சேலையணிந்த பெண் ணின் மீது ஆண்களுக்குள்ள மோகம் முன்னூறு ஆண்டுகளல்ல, முவாயிரம் கோடி ஆண்டுகள் ஆனா லும் குறையாது.

காரணம், வந்து ‘இந்த உலகில் சேலை அணிந்த பெண்ணுக்கு நிக ரான அழகு வேறு எந்த ஆடை அணிந்த பெண்ணுக்கும் கிடையாது “ஆடைகளின் அரசி” சேலையே! சேலையே! சேலையே! சேலையை அவிழ்க்காமல் இப்படி மனை வியை கட்டியணைத்து அவள் அங்கங் களை உச்சிமுகர்ந்து அனுபவித்துப் பார் த்தாள் சொர்க்கம் எதுவென்று புரியும்…

No comments:

Post a Comment